நான் உங்களுக்குத் தடை செய்தவற்றைத் தவிர்த்துவிடுங்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்டவற்றை உங்களால் இயன்ற அளவுக்குச் செய்யுங்கள். நிச்சயமாக, உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம், அவர்கள் அதிகமான கேள்விகளைக் கேட்டதும், தங்கள் நபிமார்களுடன் முரண்பட்டதுமேயாகும்.