حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ الْيَهُودَ، جَاءُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِرَجُلٍ مِنْهُمْ وَامْرَأَةٍ زَنَيَا، فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا قَرِيبًا مِنْ مَوْضِعِ الْجَنَائِزِ عِنْدَ الْمَسْجِدِ.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"யூதர்கள், தங்களில் விபச்சாரம் புரிந்த ஓர் ஆணையும் ஒரு பெண்ணையும் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அவ்விருவருக்கும் (கல்லெறி தண்டனை வழங்குமாறு) நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆகவே, பள்ளிவாசலுக்கு அருகில் ஜனாஸா தொழுகை நடத்தும் இடத்திற்கு அருகே அவ்விருவரும் கல்லெறியப்பட்டார்கள்."