(பொருள்: "அல்லாஹ்வே! வேதத்தை அருளியவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இந்தக் கூட்டத்தினரை (அதாவது, அகழ் போரில் ஒன்றுதிரண்ட எதிரிக் கூட்டத்தினரை) தோற்கடிப்பாயாக! யா அல்லாஹ்! அவர்களைத் தோற்கடித்து, அவர்களை நிலைகுலையச் செய்வாயாக!")
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ் யுத்தத்தின்போது மதீனாவை முற்றுகையிட்ட எதிரிக்) கூட்டத்தினருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: