وعن سهل بن حنيف رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من سأل الله تعالى الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه ((رواه مسلم)).
ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவர் உளத்தூய்மையுடன் அல்லாஹ்விடம் வீரமரணத்தைக் கேட்கிறாரோ, அல்லாஹ் அவரை வீரமரணம் அடைந்தவர்களின் தகுதிகளுக்கு உயர்த்துவான், அவர் தமது படுக்கையில் இறந்த போதிலும்."