அபு ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஹஸன் இப்னு அலி (ரழி) அவர்கள் ஸதக்காவின் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து தமது வாயில் வைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விடு, விடு, அதை எறிந்துவிடு. நாம் ஸதக்காவை உண்பதில்லை என்பது உனக்குத் தெரியாதா?