حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو التَّيَّاحِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ يَسِّرُوا وَلاَ تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلاَ تُنَفِّرُوا .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "(மார்க்க விடயங்களில்) மக்களுக்கு இலகுபடுத்துங்கள். மேலும், அவர்களுக்குக் கடினப்படுத்தாதீர்கள், அவர்களுக்கு நற்செய்தி கூறுங்கள், அவர்களை (இஸ்லாத்தை விட்டும்) விரண்டோடச் செய்யாதீர்கள்."