நபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தையைப் பேசினால், அது அவர்களிடமிருந்து (நன்கு) புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக அதை மூன்று முறை திரும்பக் கூறுவார்கள். மேலும் அவர்கள் ஒரு கூட்டத்தாரிடம் வந்து அவர்களுக்கு ஸலாம் கூறினால், அவர்களுக்கு மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.