حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا أَحَدٌ يَدْخُلُ الْجَنَّةَ يُحِبُّ أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا وَلَهُ مَا عَلَى الأَرْضِ مِنْ شَىْءٍ، إِلاَّ الشَّهِيدُ، يَتَمَنَّى أَنْ يَرْجِعَ إِلَى الدُّنْيَا فَيُقْتَلَ عَشْرَ مَرَّاتٍ، لِمَا يَرَى مِنَ الْكَرَامَةِ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “சொர்க்கத்தில் நுழையும் எவரும், பூமியில் உள்ள அனைத்தும் தமக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பிச் செல்ல விரும்பமாட்டார்; உயிர்த் தியாகியைத் (ஷஹீத்) தவிர. அவர் (தமக்குக் கிடைத்த) கண்ணியத்தைக் காண்பதால், உலகிற்குத் திரும்பிச் சென்று பத்து முறை கொல்லப்படுவதை விரும்புவார்.”
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“சொர்க்கத்தில் நுழைந்த எவரும், உலகத்திலுள்ள அனைத்தும் தனக்குக் கிடைப்பதாக இருந்தாலும் உலகிற்குத் திரும்பி வர விரும்பமாட்டார்; உயிர்த்தியாகியைத் (ஷஹீத்) தவிர! அவர் (தனக்குக் கிடைத்த) கண்ணியத்தைக் காண்பதனால், மீண்டும் உலகிற்குத் திரும்பி வந்து பத்து முறை கொல்லப்படுவதை விரும்புவார்.”