இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2117ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي سَلَمَةُ بْنُ شَبِيبٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَعْيَنَ، حَدَّثَنَا مَعْقِلٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ،
عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ عَلَيْهِ حِمَارٌ قَدْ وُسِمَ فِي وَجْهِهِ فَقَالَ ‏ ‏ لَعَنَ
اللَّهُ الَّذِي وَسَمَهُ ‏ ‏ ‏.‏
ஜாபிர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் முகத்தில் சூடு போடப்பட்டிருந்த ஒரு கழுதை கடந்து சென்றபோது, அவர்கள் (ஸல்) (பின்வருமாறு) கூறினார்கள் என அறிவித்தார்கள்:
அதற்கு (முகத்தில்) சூடு போட்டவனை அல்லாஹ் சபித்தான்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح