أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي الْهَيَّاجِ، قَالَ قَالَ عَلِيٌّ رضى الله عنه : أَلاَ أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ تَدَعَنَّ قَبْرًا مُشْرِفًا إِلاَّ سَوَّيْتَهُ، وَلاَ صُورَةً فِي بَيْتٍ إِلاَّ طَمَسْتَهَا .
அலி (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ, அதே பணிக்காக நான் உங்களை அனுப்ப வேண்டாமா? (அதாவது, அந்தப் பணி என்னவென்றால்:) உயர்த்தப்பட்ட எந்தக் கப்றையும் (சவக்குழியையும்) நீங்கள் தரைமட்டமாக்காமல் விடாதீர்கள்; மேலும், வீட்டில் உள்ள எந்த உருவத்தையும் நீங்கள் அழிக்காமல் விடாதீர்கள்."