حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ خَبُثَتْ نَفْسِي. وَلَكِنْ لِيَقُلْ لَقِسَتْ نَفْسِي .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உங்களில் எவரும் கபுஸத் நஃப்ஸீ என்று கூற வேண்டாம், மாறாக லகிஸத் நஃப்ஸீ என்று கூறட்டும்.”
அபூ உமாமா பின் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரழி) அவர்கள், தம் தந்தை (ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரழி) அவர்கள்) வாயிலாக அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் எவரும், 'என் ஆன்மா தீயதாகிவிட்டது' என்று கூற வேண்டாம்; மாறாக, 'என் ஆன்மா சோர்வடைந்துள்ளது' என்று அவர் கூறட்டும்."