இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4546ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا رَوْحٌ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ مَرْوَانَ الأَصْفَرِ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ـ قَالَ أَحْسِبُهُ ابْنَ عُمَرَ ـ ‏{‏إِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ‏}‏ قَالَ نَسَخَتْهَا الآيَةُ الَّتِي بَعْدَهَا‏.‏
மர்வானுல் அஸ்ஃபர் அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில், இப்னு உமர் (ரழி) என நான் கருதும் ஒருவர் கூறினார்கள்: “{இன் துப்தூ மா ஃபீ அன்ஃபுஸிக்கும் அவ் துக்ஃபூஹு}” எனும் வசனம், அதனைத் தொடரும் வசனத்தால் ரத்து செய்யப்பட்டது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح