حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِهِ كُلِّهِ فِي طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் தங்களின் அங்கசுத்தி செய்வதிலும், தலை வாருவதிலும், காலணிகள் அணிவதிலும் மற்றும் தங்களின் எல்லா காரியங்களிலும் இயன்றவரை வலது புறத்திலிருந்தே துவங்குவதை விரும்புவார்கள்."
حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَشْعَثَ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي طُهُورِهِ وَتَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ. وَكَانَ قَالَ بِوَاسِطٍ قَبْلَ هَذَا فِي شَأْنِهِ كُلِّهِ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தமது தூய்மையிலும், தமது காலணிகளை அணிவதிலும், தமது தலைமுடியை வாருவதிலும் முடியுமானவரை வலது பக்கத்திலிருந்தே தொடங்குவதை விரும்புவார்கள். (இதற்கு முன் வாசித் என்னுமிடத்தில், “அவரது எல்லா விவகாரங்களிலும்” என்று கூறினார்).
وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَشْعَثِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحِبُّ التَّيَمُّنَ فِي شَأْنِهِ كُلِّهِ فِي نَعْلَيْهِ وَتَرَجُّلِهِ وَطُهُورِهِ .
'ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒவ்வொரு செயலிலும் அதாவது காலணிகள் அணிவதிலும், தலைமுடி சீவுவதிலும் மற்றும் அங்கசுத்தி (உளூ) செய்வதிலும் வலது புறத்திலிருந்து ஆரம்பிப்பதை விரும்புவார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் தங்களால் இயன்றவரை, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும்போதும், காலணிகளை அணியும்போதும், மற்றும் தலைமுடியை வாரும்போதும் வலப்பக்கத்திலிருந்து ஆரம்பிப்பதை விரும்புவார்கள்" - மேலும் அவர் (அறிவிப்பாளர்) வாசித்தில் (ஈராக்கில் உள்ள ஓர் இடம்) கூறினார்: "மேலும் அவருடைய எல்லா காரியங்களிலும்."