இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

33அஷ்-ஷமாயில் அல்-முஹம்மதிய்யா
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ صَبِيحٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبَانَ هُوَ الرَّقَاشِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ‏:‏ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُكْثِرُ دَهْنَ رَأْسِهِ وَتَسْرِيحَ لِحْيَتِهِ، وَيُكْثِرُ الْقِنَاعَ حَتَّى كَأَنَّ ثَوْبَهُ، ثَوْبُ زَيَّاتٍ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையில் அதிகமாக எண்ணெய் தடவுவதையும் தமது தாடியை சீவுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மேலும், அவர்கள் அடிக்கடி தலை முக்காடு அணிவார்கள். அதனால், அவர்களுடைய ஆடை எண்ணெய் வியாபாரியின் ஆடையைப் போலக் காட்சியளிக்கும்.”

ஹதீஸ் தரம் : பலவீனமான அறிவிப்பாளர் தொடர் (ஸுபைர் அலீ ஸயீ)