இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5631ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، وَأَبُو نُعَيْمٍ قَالاَ حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ، قَالَ أَخْبَرَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ أَنَسٌ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، وَزَعَمَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ ثَلاَثًا‏.‏
துமாமா பின் அப்துல்லாஹ் அறிவித்தார்கள்:
அனஸ் (ரழி) அவர்கள் (நீர் அருந்தும்போது) பாத்திரத்திலிருந்து (வாயை அகற்றி) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சு விடுவார்கள் என்றும், நபி (ஸல்) அவர்கள் (நீர் அருந்தும்போது) மூன்று முறை (பாத்திரத்திலிருந்து வாயை அகற்றி) மூச்சு விடுவார்கள் என்றும் (உறுதிபடக்) கூறுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح