இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5045ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ قِرَاءَةِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يَمُدُّ مَدًّا‏.‏
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் ஓதுதல் (குர்ஆன் ஓதும் முறை) பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் (குர்ஆன் வசனங்களை ஓதும்போது குறிப்பிட்ட எழுத்துக்களை) நீட்டி ஓதுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح