இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2041 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ عَبْدِ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ،
عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، وَعَاصِمٍ الأَحْوَلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، خَيَّاطًا دَعَا رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم ‏.‏ وَزَادَ قَالَ ثَابِتٌ فَسَمِعْتُ أَنَسًا يَقُولُ فَمَا صُنِعَ لِي طَعَامٌ بَعْدُ أَقْدِرُ
عَلَى أَنْ يُصْنَعَ فِيهِ دُبَّاءٌ إِلاَّ صُنِعَ ‏.‏
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு தையல்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒரு விருந்துக்கு அழைத்தார்.
ஸாபித் அவர்கள் கூடுதலாகப் பின்வருமாறு கூறினார்கள்:

நான் அனஸ் (ரழி) அவர்கள், "அதன்பிறகு எனக்காக எந்த உணவு தயாரிக்கப்பட்டாலும், அதில் பூசணிக்காய் இருக்குமாறு நான் முயற்சி செய்து வந்தேன்" என்று கூறுவதைக் கேட்டேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح