அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒரு தையல்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒரு விருந்துக்கு அழைத்தார்.
ஸாபித் அவர்கள் கூடுதலாகப் பின்வருமாறு கூறினார்கள்:
நான் அனஸ் (ரழி) அவர்கள், "அதன்பிறகு எனக்காக எந்த உணவு தயாரிக்கப்பட்டாலும், அதில் பூசணிக்காய் இருக்குமாறு நான் முயற்சி செய்து வந்தேன்" என்று கூறுவதைக் கேட்டேன்.