இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

210ஸஹீஹுல் புகாரி
وَحَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَكَلَ عِنْدَهَا كَتِفًا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ‏.‏
மைமூனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் (தங்கியிருந்தபோது) ஆட்டின் புஜப்பகுதியைச் சாப்பிட்டார்கள்; பிறகு உளூச் செய்யாமலேயே தொழுதார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
792ஸஹீஹ் முஸ்லிம்
قَالَ عَمْرٌو حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ يَعْقُوبَ بْنِ الأَشَجِّ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذَلِكَ ‏.‏
நபி (ஸல்) அவர்களின் மனைவி மைமூனா (ரலி) அவர்கள் (முன்னர் கூறப்பட்ட) அதே செய்தியை அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح