இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5815ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، قَالَ
سَمِعْتُ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ لاَ تَقُولُوا الْكَرْمُ ‏.‏
وَلَكِنْ قُولُوا الْعِنَبُ وَالْحَبَلَةُ ‏ ‏ ‏.‏
வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (திராட்சைக் கொடியை) 'அல்கர்ம்' என்று கூறாதீர்கள். மாறாக 'அல்இனப்' (திராட்சைப் பழம்) மற்றும் 'அல்ஹபலா' (திராட்சைக் கொடி) என்று கூறுங்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح