இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணப் புகை இடும்போது, (வேறு நறுமணப் பொருட்களுடன் கலக்கப்படாத) 'அல்உலுவ்வா' (அகில் கட்டை) மற்றும் அதனுடன் கற்பூரத்தையும் சேர்த்துப் புகை இடுவார்கள். பிறகு, "இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நறுமணப் புகை இடுவார்கள்" என்று கூறுவார்கள்.