அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: "என் அடியான் என்னைப் பற்றி என்ன எண்ணுகிறானோ (நல்லெண்ணத்துடன் என்ன எதிர்பார்க்கிறானோ), அதற்கேற்ப நான் இருக்கிறேன். மேலும் அவன் என்னை அழைக்கும்போது (பிரார்த்திக்கும்போது) நான் அவனுடன் இருக்கிறேன்."