இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5222ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ عَنْ أُمِّهِ، أَسْمَاءَ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ لاَ شَىْءَ أَغْيَرُ مِنَ اللَّهِ ‏ ‏‏.‏
அஸ்மா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை விட அதிக ரோஷம் (தன் எல்லைகள் மீறப்படுவதைப் பொறுக்காத பாதுகாப்பு உணர்வு) கொண்டவர் வேறு எவரும் இல்லை” என்று கூறக் கேட்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
6915ஸஹீஹ் முஸ்லிம்
قَالَ يَحْيَى وَحَدَّثَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُ أَنَّ أَسْمَاءَ بِنْتَ أَبِي
بَكْرٍ حَدَّثَتْهُ أَنَّهَا، سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ لَيْسَ شَىْءٌ أَغْيَرَ مِنَ اللَّهِ
عَزَّ وَجَلَّ ‏ ‏ ‏.‏
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வை விட அதிக ரோஷமுடையவர் (தனது கட்டளைகள் மீறப்படும்போது கோபமடையும், தன் அடியார்களைப் பாதுகாக்கும் உணர்வுடையவர்) எவருமில்லை" என்று கூறக்கேட்டேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح