இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

473முவத்தா மாலிக்
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، ‏.‏ أَنَّ فِي الْكِتَابِ الَّذِي، كَتَبَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِعَمْرِو بْنِ حَزْمٍ ‏"‏ أَنْ لاَ يَمَسَّ الْقُرْآنَ إِلاَّ طَاهِرٌ.
அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ர் இப்னு ஹஸ்ம் அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்ர் இப்னு ஹஸ்ம் (ரழி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், "தூய்மையானவரை (சிறு மற்றும் பெரும் தூய்மையின்மையிலிருந்து நீங்கியவரை) தவிர வேறு எவரும் குர்ஆனைத் தொடக்கூடாது" என்று எழுதப்பட்டிருந்தது.