حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ، إِلاَّ أَنَّهُ خُفِّفَ عَنِ الْحَائِضِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மக்கள் (மக்காவை) விட்டுப் புறப்படுவதற்கு முன், கடைசிக் கிரியையாக கஃபாவின் தவாஃபை (தவாஃபுல் வதா) செய்யுமாறு கட்டளையிடப்பட்டார்கள்; மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு மட்டும் (இதிலிருந்து) விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.