حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يُونُسَ، عَنْ حُصَيْنِ بْنِ أَبِي الْحُرِّ، عَنِ الْخَشْخَاشِ الْعَنْبَرِيِّ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَمَعِي ابْنِي فَقَالَ لاَ تَجْنِي عَلَيْهِ وَلاَ يَجْنِي عَلَيْكَ .
கஷ்கஷ் அல்-அன்பரி (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் என் மகனுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் கூறினார்கள்: 'நீர் அவனுடைய குற்றத்திற்காகப் பொறுப்பாக்கப்பட மாட்டீர் (தண்டிக்கப்பட மாட்டீர்); அவனும் உம்முடைய குற்றத்திற்காகப் பொறுப்பாக்கப்பட மாட்டான் (தண்டிக்கப்பட மாட்டான்).'