உம்மு தர்தா (ரழி) அவர்கள் அபூ தர்தா (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள். அபூ தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதிகமாக சபிப்பவர்கள் மறுமை நாளில் சாட்சிகளாகவோ பரிந்துரை செய்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்" என்று கூறக் கேட்டேன்.