இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2594 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ،
سَمِعْتُ الْمِقْدَامَ بْنَ شُرَيْحِ بْنِ هَانِئٍ، بِهَذَا الإِسْنَادِ وَزَادَ فِي الْحَدِيثِ رَكِبَتْ عَائِشَةُ بَعِيرًا
فَكَانَتْ فِيهِ صُعُوبَةٌ فَجَعَلَتْ تُرَدِّدُهُ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ عَلَيْكِ بِالرِّفْقِ
‏ ‏ ‏.‏ ثُمَّ ذَكَرَ بِمِثْلِهِ ‏.‏
மிக்'தாம் இப்னு ஷுரைஹ் இப்னு ஹானிஃ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

இந்த ஹதீஸ் இதே அறிவிப்பாளர் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பின்வரும் செய்தி கூடுதலாக இடம்பெற்றுள்ளது:

"ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு முரட்டு ஒட்டகத்தின் மீது ஏறினார்கள். (அது அடங்க மறுக்கவே) அதை அவர்கள் முன்னும் பின்னும் திருப்பலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், 'நீ மென்மையைக் கடைப்பிடிப்பாயாக!' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح