حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنْ عِرَاكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، فَمَنْ رَغِبَ عَنْ أَبِيهِ فَهُوَ كُفْرٌ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்கள் தந்தையரை நீங்கள் மறுக்காதீர்கள் (அதாவது, உங்கள் தந்தையர் அல்லாத நபர்களின் பிள்ளைகள் என உரிமை கோராதீர்கள்); மேலும், எவர் தம் தந்தையை மறுக்கிறாரோ, அது இறைமறுப்பாகும்."
وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا ترغبوا عن آبائكم، فمن رغب عن أبيه، فهو كافر ((متفق عليه)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்கள் தந்தையர்களை விட்டும் நீங்கள் புறக்கணித்து விடாதீர்கள். ஏனெனில், எவர் தன் தந்தையை விட்டும் புறக்கணிக்கிறாரோ, அது நிராகரிப்பாகும்."