حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا الثَّقَفِيُّ، عَنْ أَيُّوبَ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ،
اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُتَنَفَّسَ فِي الإِنَاءِ .
அபூ கதாதா (ரழி) அவர்கள் தம் தந்தை (ரழி) அவர்களிடமிருந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாத்திரத்தில் மூச்சு விடுவதைத் தடுத்தார்கள் என அறிவித்தார்கள்.
இப்னு அபி கத்தாதா அவர்கள், தமது தந்தை (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள், (பருகும் போது) பாத்திரத்தினுள் மூச்சு விடுவதையும், தமது வலது கையால் மர்ம உறுப்பைத் தொடுவதையும், தமது வலது கையால் சுத்தம் செய்வதையும் தடை செய்தார்கள்.