حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ، لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حِجْرِهِ، فَبَالَ عَلَى ثَوْبِهِ، فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ.
உம் கைஸ் பின்த் மிஹ்ஸின் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(திடமான) உணவு உண்ணத் துவங்காத என் சிறு வயது மகனை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். அவர்கள் அக்குழந்தையை எடுத்துத் தங்கள் மடியில் அமர்த்திக் கொண்டார்கள். அக்குழந்தை நபியவர்களின் ஆடையின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. எனவே, அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, அதனை (சிறுநீர் பட்ட ஆடையின் மீது) தெளித்தார்கள்; கழுவவில்லை.
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ .
உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரழி) அவர்கள், (திடமான) உணவு உண்ணத் துவங்காத தமது சிறு வயது மகனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்ததாக அறிவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தமது மடியில் அமர்த்தியதும் அது அவர்களின் ஆடையின் மீது சிறுநீர் கழித்துவிட்டதால், அவர்கள் தண்ணீர் வரவழைத்து, அதை அதன் மீது தெளித்தார்களே தவிர, (கழுவிப் பிழியவில்லை) அதைக் கழுவவில்லை.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ، أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَجْلَسَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حِجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ .
உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: உணவு உண்ண ஆரம்பிக்காத தனது சிறு வயது மகனுடன் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனைத் தம் மடியில் அமர வைத்தார்கள். அவன் அவர்களின் ஆடையின் மீது சிறுநீர் கழித்துவிட்டான். அவர்கள் தண்ணீரை வரவழைத்து, அதை (சிறுநீர் பட்ட இடத்தில்) தெளித்தார்களே தவிர, அதைக் கழுவவில்லை.
உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரழி) அவர்கள், உணவு உட்கொள்ளாத (திட உணவு உண்ணாத) தங்களுடைய ஒரு ஆண் குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அக்குழந்தையைத் தங்கள் மடியில் அமர்த்தினார்கள். அக்குழந்தை அவர்களுடைய ஆடையின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. அதனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் செய்து, அதை அதன் மீது தெளித்தார்களே தவிர, அதைக் கழுவவில்லை.