உபயதுல்லாஹ் இப்னு முஆத் அவர்கள் இதே அறிவிப்பாளர் தொடரில் (முந்தைய ஹதீஸைப்) போன்றே அறிவிக்கிறார்கள்:
அவர் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்), "சுப்ஹானல்லாஹ்! அதைக் கொண்டு உன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்" என்று கூறினார்கள். மேலும் அவர்கள் (வெட்கத்தின் காரணமாகத் தங்கள் முகத்தை) மூடிக்கொண்டார்கள்.