அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஓர் அடியான், சர்வவல்லமையும், மேன்மையும் மிக்க தன் இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருப்பது, அவன் ஸஜ்தாவில் இருக்கும்போதுதான். எனவே, அப்போது அதிகமாக துஆச் செய்யுங்கள்."
وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أقرب ما يكون العبد من ربه وهو ساجد، فأكثروا الدعاء ((رواه مسلم)).
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஓர் அடியான் தன் இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருப்பது, அவன் ஸஜ்தாவில் இருக்கும்போதுதான். ஆகவே, ஸஜ்தாவில் துஆக்களை அதிகப்படுத்துங்கள்."