உமர் இப்னு அல்-கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "யார் இரவில் தனது (வழக்கமான குர்ஆன் ஓதும் அல்லது திக்ரு செய்யும்) ஹிஸ்பை தவறவிட்டு, சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து லுஹர் தொழுகை வரை அதை ஓதுவாரோ, அவர் அதைத் தவறவிடவில்லை; அல்லது, அவர் அதை அடைந்ததைப் போன்றதாகும்."