அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவிலிருந்து அரஃபாவிற்கு (ஹஜ்ஜின் போது) காலையில் புறப்பட்டோம். எங்களில் தல்பியா (லப்பைக்) சொல்பவர்களும் இருந்தனர்; தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்பவர்களும் இருந்தனர்.