حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى .
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மீசையை நன்கு கத்தரித்துக் கொள்ளுங்கள்; தாடியை (அதன் போக்கில்) வளர விடுங்கள்."
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى .
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "மீசையை ஒட்ட நறுக்குங்கள் (அல்லது மழிக்கவும்), தாடியை (இயற்கையாக) வளர விடுங்கள்" என்று கூறினார்கள்.