முஸ்அப் பின் சஅத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நான் என் தந்தையின் அருகே ருகூஃ செய்து, என் கைகளை என் முழங்கால்களுக்கு இடையில் வைத்தேன். அவர்கள் என் கையில் அடித்து, ‘நாங்கள் அவ்வாறு செய்து வந்தோம், பின்னர் அவற்றை முழங்கால்களின் மீது வைக்குமாறு எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது’ என்று கூறினார்கள்.”