حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النُّخَاعَةُ فِي الْمَسْجِدِ . فَذَكَرَ مِثْلَهُ .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலில் சளியை உமிழ்வது... பின்னர் அறிவிப்பாளர் இதே கருத்தில் ஹதீஸின் மீதமுள்ள பகுதியையும் அறிவித்தார்.
الثالث عنه قال: قال النبي صلى الله عليه وسلم : عرضت علي أعمال أمتي حسنها وسيئها، فوجدت في محاسن أعمالها الأذى يماط عن الطريق، ووجدت في مساوىء أعمالها النخاعة تكون في المسجد لا تدفن ((رواه مسلم)).
அபூ தர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எனது சமூகத்தாரின் நன்மைகளும் தீமைகளுமான செயல்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. பாதையிலிருந்து தீங்கு தரும் பொருட்களை அகற்றுவதை அவர்களின் நற்செயல்களிலும், பள்ளிவாசலில் புதைக்கப்படாமல் விடப்பட்ட சளியை அவர்களின் தீயசெயல்களிலும் நான் கண்டேன்".