அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்.
(இந்த அறிவிப்பு) மாலிக் (ரஹ்) அவர்களின் ஹதீஸைப் போன்றே உள்ளது. ஆனால், இதில் இப்னு ஷிஹாப் அவர்களின் கூற்று குறிப்பிடப்படவில்லை.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அதற்குப் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியதை நான் கேட்டேன்."