நவ்ஃபல் பின் முஆவியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
இது அபூஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸைப் போன்றதேயாகும். எனினும் (அறிவிப்பாளர்) அபூபக்ர், “தொழுகைகளில் ஒரு தொழுகை (அதாவது அஸ்ர் தொழுகை) உண்டு; அதனைத் தவறவிடுபவர், தமது குடும்பத்தையும் செல்வத்தையும் பறிகொடுத்தவர் போன்றவராவார்” என்று அதிகப்படுத்துகிறார்.
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الَّذِي تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلَهُ وَمَالَهُ . وَفِي الْبَابِ عَنْ بُرَيْدَةَ وَنَوْفَلِ بْنِ مُعَاوِيَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ الزُّهْرِيُّ أَيْضًا عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் அஸ்ர் தொழுகையைத் தவறவிடுகிறாரோ, அவர் தமது குடும்பத்தையும் தமது சொத்தையும் பறிகொடுத்தவரைப் போன்றவராவார்."
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، . أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ إِنَّ الَّذِي تَفُوتُهُ صَلاَةُ الْعَصْرِ فَكَأَنَّمَا وُتِرَ أَهْلُهُ وَمَالُهُ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அஸர் தொழுகையைத் தவறவிட்டவர், தம் குடும்பத்தையும் செல்வத்தையும் (முழுமையாக, கடுமையாக) பறிகொடுத்தவரைப் போன்றவராவார்."