حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْفَجْرَ، فَيَشْهَدُ مَعَهُ نِسَاءٌ مِنَ الْمُؤْمِنَاتِ مُتَلَفِّعَاتٍ فِي مُرُوطِهِنَّ ثُمَّ يَرْجِعْنَ إِلَى بُيُوتِهِنَّ مَا يَعْرِفُهُنَّ أَحَدٌ.
ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஃபஜ்ர் தொழுகையை தொழுவார்கள்; மேலும், சில ஈமான் கொண்ட பெண்கள் தங்களின் முக்காடுகளால் போர்த்தியவர்களாக அவருடன் (ஸல்) ஃபஜ்ர் தொழுகையில் கலந்து கொள்வார்கள். பின்னர், அவர்கள் யாராலும் அடையாளம் கண்டுகொள்ளப்படாத நிலையில் தங்களின் வீடுகளுக்குத் திரும்புவார்கள்.
`ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள்:`
ஈமான் கொண்ட பெண்கள் தங்களின் மேலாடைகளால் தங்களைப் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் கலந்துகொள்வார்கள், மேலும் தொழுகையை முடித்த பிறகு அவர்கள் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள், இருட்டின் காரணமாக எவராலும் அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாது.