அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்துப் பேசியதற்குப் பின்னர் மறதிக்காக இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.
حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنِي الأَسْوَدُ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ . وَلَمْ يَذْكُرْ مِنْ حَدِيدٍ.
இந்த ஹதீஸ் ஆயிஷா (ரழி) அவர்கள் மூலமாக, மற்றொரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது; ஆனால் அதில், அது இரும்பினால் (ஆனது என்பது) குறிப்பிடப்படவில்லை.