நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: எந்த முஸ்லிமாவது இறந்து, அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காத நாற்பது ஆண்கள் அவருடைய ஜனாஸாத் தொழுகையில் கலந்துகொண்டால், அவர் விஷயத்தில் அவர்களின் பரிந்துரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اَللَّهُ عَنْهُمَا: سَمِعْتُ اَلنَّبِيَّ - صلى الله عليه وسلم -يَقُولُ: { مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ, فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا, لَا يُشْرِكُونَ بِاَللَّهِ شَيْئًا, إِلَّا شَفَّعَهُمْ اَللَّهُ فِيهِ } رَوَاهُ مُسْلِمٌ [1] .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்: "ஒரு முஸ்லிம் மனிதர் இறந்து, அல்லாஹ்வுக்கு எவரையும் இணைவைக்காத நாற்பது பேர் அவருக்காகத் தொழுதால், அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் (அவருக்காக அவர்கள் செய்யும் துஆவின் மூலமாக).”’ இதனை முஸ்லிம் அவர்கள் அறிவித்தார்கள்.
وعن ابن عباس رَضِيَ اللَّهُ عَنهُما قال سمعت رَسُول اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيهِ وَسَلَّم يقول : ما من رجل مسلم يموت فيقوم على جنازته أربعون رجلاً لا يشركون بالله شيئاً إلا شفعهم اللَّه فيه. ((رَوَاهُ مُسلِمٌ)).
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள், "ஒரு முஸ்லிம் இறந்து, அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக ஆக்காத நாற்பது பேர் அவருக்காக ஜனாஸாத் தொழுகை தொழுதால், அவருக்காக அவர்கள் செய்யும் பரிந்துரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்."