இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

150 dஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا الْحَسَنُ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ سَعْدٍ، يُحَدِّثُ هَذَا فَقَالَ فِي حَدِيثِهِ فَضَرَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ بَيْنَ عُنُقِي وَكَتِفِي ثُمَّ قَالَ ‏ ‏ أَقِتَالاً أَىْ سَعْدُ إِنِّي لأُعْطِي الرَّجُلَ ‏ ‏ ‏.‏
முஹம்மது இப்னு ஸஃது அவர்கள் வழியாக அறிவிக்கப்படுவதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையே தமது கையால் தட்டிவிட்டு, "ஸஃது! (என்னுடைய முடிவை எதிர்த்து) சண்டையிடுகிறீரா? நிச்சயமாக நான் ஒரு மனிதருக்குக் கொடுக்கிறேன்..." என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح