இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1066 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالُوا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَلَيْسَ فِي حَدِيثِهِمَا ‏ ‏ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ ‏ ‏ ‏.‏
அஃமஷ் அவர்கள் வழியாக இதே அறிவிப்பாளர் தொடருடன் (ஜரீர் மற்றும் அபூ முஆவியா ஆகிய) இவ்விருவரின் அறிவிப்பில், 'அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள், வேட்டையாடப்பட்ட பிராணியிலிருந்து அம்பு (எவ்விதத் தடயமும் இன்றி) வெளியேறிச் செல்வதைப் போன்று' என்ற வார்த்தைகள் இல்லை.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح