இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1081 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلاَّمٍ الْجُمَحِيُّ، حَدَّثَنَا الرَّبِيعُ، - يَعْنِي ابْنَ مُسْلِمٍ - عَنْ مُحَمَّدٍ، - وَهُوَ ابْنُ زِيَادٍ - عَنْ أَبِي هُرَيْرَةَ، - رضى الله عنه - أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ فَإِنْ غُمِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعَدَدَ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பிறையைக் கண்டதும் நோன்பு நோருங்கள் (ரமழான் மாதத்தை ஆரம்பியுங்கள்); பிறையைக் கண்டதும் நோன்பை விடுங்கள் (ஈதுல் ஃபித்ரை கொண்டாடுங்கள்). உங்களுக்கு (வானம்) மேகமூட்டமாக இருந்தால், (முந்தைய மாதத்தின்) எண்ணிக்கையை (முப்பது நாட்களாக) முழுமைப்படுத்துங்கள்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح