"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; 'பிலாலின் (ரழி) அதானால் (பாங்கால்) நீங்கள் குழப்பமடைய வேண்டாம், அல்லது இந்த வெண்மையாலும் (குழப்பமடைய வேண்டாம்), வைகறை இது போன்று தோன்றும் வரை" - அதாவது குறுக்குவாட்டில். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூதாவூத் அவர்கள் கூறினார்கள்: "மேலும் அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமும் சைகை செய்து தங்கள் கைகளை விரித்தார்கள்."