அபூ சயீத் (ரழி) மற்றும் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்: அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்தார்கள். (அப்பயணத்தில்) நோன்பு நோற்றவர்களும் இருந்தனர், நோன்பு நோற்காதவர்களும் இருந்தனர். நோன்பு நோற்றவர்கள் நோன்பு நோற்காதவர்களைக் குறை கூறவில்லை, நோன்பு நோற்காதவர்களும் நோன்பு நோற்றவர்களைக் குறை கூறவில்லை.