حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي عُمَيْسٍ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَعُدُّهُ الْيَهُودُ عِيدًا، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَصُومُوهُ أَنْتُمْ .
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஆஷூரா நாள் யூதர்களால் ஒரு பெருநாள் (`ஈத்) தினமாகக் கருதப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஆகவே, நீங்கள் நோன்பு நோருங்கள்!" என்று கூறினார்கள்.
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"கைபர்வாசிகள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்று வந்தனர். அவர்கள் அந்நாளை ஒரு பெருநாளாகக் (ஈத்) கருதினார்கள். மேலும், (அந்நாளில்) அவர்கள் தங்கள் பெண்களுக்கு ஆபரணங்களையும் அழகான ஆடைகளையும் அணிவிப்பார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'ஆகவே, நீங்கள் (அந்நாளில்) நோன்பு நோருங்கள்' என்று கூறினார்கள்."