அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவிலிருந்து அரஃபாத்திற்குச் சென்றோம், எங்களில் சிலர் தல்பியா சொல்லிக்கொண்டிருந்தார்கள், மற்றவர்களோ “அல்லாஹ் மிகப்பெரியவன்” என்று முழங்கிக்கொண்டிருந்தார்கள்.