ஹர்ப் (இப்னு ஷத்தாத்) மற்றும் அபான் (இப்னு யஸீத்) ஆகிய இருவரும் கூறினார்கள்: யஹ்யா பின் அபீ கஸீர் எங்களுக்கு அறிவித்தார். இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் பின் அபீ தல்ஹா, இந்த அறிவிப்பாளர் தொடரில் (முன்னர் அறிவிக்கப்பட்ட ஹதீஸின்) அதே கருத்தை அவருக்கு (யஹ்யா பின் அபீ கஸீருக்கு) அறிவித்தார்.